டெல்லியில் நேற்று மட்டும் 1,163 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இதுவே ஒரே நாளில் உயர்ந்த அதிகபட்ச எண்ணிக்கையாகும் .டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,549 ஐ எட்டியுள்ளது.8,075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 416 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் எத்தனை காலி படுக்கைகள் இருக்கின்றன என்று அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .மேலும் டெல்லி அரசானது கொரோனாவை விட நான்கு மடங்கு வேகமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார் .
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…