குஜராத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி

Published by
கெளதம்

குஜராத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரை.

குஜராத்தில் அதிக கொரோனா பாசிடிவ் வீதத்தை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று வலியுறுத்தினார். சமீபத்திய கொரோனா நிலைமை குறித்து குஜராத்தின் விஜய் ரூபானி உட்பட 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடனான  உரையாடகளின் போது பிரதமர் இந்த கருத்தை முன் வைத்தார்.

சோதனை விகிதம் குறைவாகவும் நேர்மறை விகிதம் அதிகமாகவும் உள்ள மாநிலங்களில் சோதனை அதிகரிக்க வேண்டும். இந்த மாநிலங்கள் பீகார், குஜராத், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா உள்ளது என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த மாநிலங்களில் சோதனையை அதிகரிப்பதற்கு இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

குஜராத்தில் அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்த 34 அரசு மற்றும் 59 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. கூடுதலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நகரங்களிலும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் தற்போது சுமார் 47,000 கொரோனா படுக்கைகள் மற்றும் 2,300 வென்டிலேட்டர்கள் உள்ளது என்று  ரூபானி கூறினார். மேலும் குஜராத்தின் குணமடைந்தோர்  76 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று பிரதமருக்கு தெரிவித்தார். இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக குஜராத்தின் இறப்பு விகிதம் 7.8 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக குறைந்துள்ளது என்றார் .

Published by
கெளதம்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago