டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், நாளை அவருக்கு கொரோன பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,936 ஆக உயர்வு.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று முதல் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா அறிகுறிகள் இருப்பதால், நாளை அவருக்கு கொரோன பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…