இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 23,452 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 723 ஆகவும் உயர்ந்துள்ளது.
சீனாவில் உஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெருந்தொற்றாக மாறியுள்ளது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வரை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 27,48,938 பேர் பாதிக்கப்பட்டு, 1,92,153 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,57,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்தியாவை குறிவைக்கிறது கொரோனா. இதனால் நிறுவைடைய இருந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர வைரசால் ஒரு நாளைக்கு சுமார் 500 பேர் வீதம் பாதிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 23,452 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 723 ஆகவும் உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,814 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறியுள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…