இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 38 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் புதியதாக நாளுக்கு நாள் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால், முந்தைய தினங்களை கணக்கிடுகையில் இந்தியாவில் கொரோனா தனது வீரியத்தை பாதிக்கும் அதிகமாக குறைத்துள்ளது என்று தான் கூறியாக வேண்டும். இதுவரை இந்தியாவில் மொத்தமாக 9,571,780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 139,227 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில்90,15,684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 416,869 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 38,309 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 570 பேர் உயிரிழந்துள்ளனர்.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…