கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து இதன் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் அனைத்து நாடுகளிலும், மக்கள் கூடுகிற இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசும் இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கொரோனா தாக்கத்தால் தேர்தல் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை ஒத்தி வைக்குமாறு அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன. இதனையடுத்து, இலங்கையில், ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…