கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து இதன் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் அனைத்து நாடுகளிலும், மக்கள் கூடுகிற இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசும் இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கொரோனா தாக்கத்தால் தேர்தல் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை ஒத்தி வைக்குமாறு அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன. இதனையடுத்து, இலங்கையில், ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…