இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
அம்மாநிலத்தில், மும்பை மாநகரத்தில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும், மக்கள் நெருக்கமாக இருக்கும் தாராவி பகுதியில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் மட்டும் 5 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…