இந்தியாவில் 93 லட்சமாக அதிகரித்த கொரோனா – நாளுக்கு நாள் குறையும் புதிய பாதிப்புகள்!

Published by
Rebekal

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை கடந்தாலும், புதிதாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. 

உலகளவில் புதிய பாதிப்புகளில் முதலிடத்தில் இருந்த இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 93,09,871 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,35,752 பேர் உயிரிழந்துள்ளனர், 8,717,709 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒன்பது சதவீதத்தினர் குணமடைந்து தான் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 43,174 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 491 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,56,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவின் பல ஆராய்ச்சிக்கூடங்களில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், நாம் விழிப்புடன் இருப்பதே சிறந்தது.

Published by
Rebekal

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

17 minutes ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

2 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

5 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

5 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

6 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

6 hours ago