இந்தியாவில் 151 லிருந்து 169 ஆக அசுர வேகம் எடுத்த கொரோனா.!

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கொவிட்-19 வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கொவிட்-19 வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. கொரோனோ வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

unknown node

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 141 இந்தியர்கள், 25 வெளிநாட்டினர்கள் என மொத்தம் இதுவரை 169 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று 151 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இதில் குறிப்பாக 14 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.