விடாத கொரோனா..கேரளாவில் மேலும் 160 பேருக்கு கொரோனா உறுதி.!

இன்று கேரளாவில் மேலும் 160 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,753 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 160 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,753 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,638 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கேரளா சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025