கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயாளி தற்கொலை..!

Default Image

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வசித்து வருபவர் பசவராஜா. இவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியானதால் கதக் டவுனில் உள்ள ஜிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் இறந்து விடுவோமா என்ற அச்சத்தால் பயத்தினால் அரசு மருத்துவமனை மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்