தெலுங்கானாவில் கொரோனா எண்ணிக்கை 57,000-ஐ தாண்டியது..வாரங்கல் நகரம் red zone.!

Published by
கெளதம்

தெலுங்கானாவின் வாரங்கல் நகர்ப்புறத்தில் கடந்த மூன்று நாட்களாக தினமும் 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று.

ஹைதராபாத்தின் இன்றய  மருத்துவ புல்லட்டின் படி தெலுங்கானாவில் 1610 பேருக்கு கொரோனா மற்றும் 9 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  மொத்த எண்ணிக்கை  57142 ஆக உள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளின் 21-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்களில் 7.9 சதவீத கொரோனா தொற்று  பதிவாகின்றன ஆண்களைப் பொறுத்தவரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதில் வயது 31-40 வயதுடையவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் 17.7 சதவீதம் பேர் அந்த வயதிற்குட்பட்டவர்கள். மொத்தத்தில், அனைத்து கொரோனா நோய்களிலும் ஆண்கள் 65.6 சதவிகிதம் உள்ளனர் மீதமுள்ளவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டங்கள் சிவப்பு நிறமாகவும், வாரங்கல் நகர்ப்புறத்தில் 152 கொரோனா தொற்று அதிகமாகவும் காணப்படுகின்றன. வாரங்கல் நகரின் எம்ஜிஎம் மருத்துவமனையில் 255 படுக்கைகள் 55 இடங்கள் காலியாக உள்ளன. இருப்பினும் மற்ற முக்கிய மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் உள்ளன.

Published by
கெளதம்

Recent Posts

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

1 hour ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

2 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

3 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

3 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

4 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

4 hours ago