இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவின் தாக்கம் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ளது, இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்து கொண்டே தான் வருகிறது.
ஒரு நாளுக்கு லட்சக்கணக்கில் புதியதாக ஏற்பட்டு கொண்டிருந்த கொரோனா தொற்று தற்பொழுது 31 ஆயிரம் வரைக்கும் குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனவால் 9,463,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 1,37,659 பேர் உயிரிழந்துள்ளனர். 8,888,595 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,37,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 31,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 482 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற தொடர்ந்து போராடுவோம். சமூக இடைவெளிகளை கடைபிடித்து முக கவசம் அணிவதை வழக்க படுத்திக்கொள்வோம்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…