இந்தியாவில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை.
கொரோனா வைரஸானது உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு உலகையே தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து, மக்களை சுதந்திரமாக செயல்பட கூடாத அளவிற்கு கட்டுக்குள் வைத்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 18,975,254 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 711,220 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பில் முதல் மூன்று இடத்தில உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரஸால் இதுவரை, 1,964,536 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40,699 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,328,336 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…