கர்நாடகாவில் 5,532 பேருக்கு கொரோனா..84 பேர்  உயிரிழப்பு.!

Default Image

கர்நாடகாவில் இன்று 5,532 பேருக்கு கொரோனா,84 பேர்  உயிரிழப்பு .

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,34,819 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 84 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,496 ஆக உள்ளது.

இந்நிலையில் இன்று  மட்டும் 4,077 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 57,725 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 74,590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்