நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. அதுபோல உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவுகள் கடமையாக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தற்பொழுது தினசரி தொற்று 500-க்கும் கீழ் குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், உத்தரப்பிரதேசத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தற்போது மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது, ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், சிறிய அளவு அலட்சியம் கூட பேரழிவுகளை ஏற்படுத்த கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…