போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 23வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகளை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஹைட் நகரில் 26 வயதுடைய நபர் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சனத்நகர் போலீசாரின் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த நபருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு சனிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலில் செர்லப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் உடனடியாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு மாற்றப்பட்டார். மேலும் அந்த நபரை விசாரித்த அதிகாரிகளையும், காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறை ஊழியர்களையும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…