போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 23வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகளை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஹைட் நகரில் 26 வயதுடைய நபர் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சனத்நகர் போலீசாரின் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த நபருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு சனிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலில் செர்லப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் உடனடியாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு மாற்றப்பட்டார். மேலும் அந்த நபரை விசாரித்த அதிகாரிகளையும், காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறை ஊழியர்களையும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…