மத்திய பிரதேசத்தின் அமைச்சர் மற்றும் மனைவிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் அருகிலிருந்தவர்கள் அனைவரையும் சுய தனிமைப்படுத்துதல் செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர்.
மத்திய பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் துளசி ராம் சில்வாத் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எந்த அறிகுறிகளும் தென்படாவிட்டாலும் சந்தேகத்தின் பேரில் செய்த பரிசோதனையில் கொரோனா இவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் துளசிராம் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது என் அன்பான நாட்டு மக்களே, எனக்கு கொரானா தோற்று உள்ளது என்பது சோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எனது சக ஊழியர்கள் கொரானா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் அருகில் வந்தவர்கள் சுய தனிமைப்படுத்துதல் செய்துகொள்ளுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் துளசி ராம். இதோ அந்த பதிவு,
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…