மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 288 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை ஆண்டவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 6,57,450 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,698 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிர காவல்துறையில் புதிதாக 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மகாராஷ்டிர காவல்துறையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,468 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,478 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 138 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…