23 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் உட்பட பலரையும் தாக்குகிறது. மேலும் இந்த கொரோனா, கர்ப்பிணி பெண்களையும் விட்டுவைக்கவில்லை.
விசாகப்பட்டினத்தில் 23 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் அங்குள்ள விசாகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (VIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் வரா பிரசாத் கூறியதாவது, தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் எனவும், குழந்தையின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…