23 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் உட்பட பலரையும் தாக்குகிறது. மேலும் இந்த கொரோனா, கர்ப்பிணி பெண்களையும் விட்டுவைக்கவில்லை.
விசாகப்பட்டினத்தில் 23 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் அங்குள்ள விசாகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (VIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் வரா பிரசாத் கூறியதாவது, தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் எனவும், குழந்தையின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…