ஜம்மு-காஷ்மீரில் 15 நாளே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி .!

Published by
கெளதம்

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள  ஒரு மருத்துவமனையில் இறந்த மூன்று கொரோனா நோயாளிகளில் 15 நாள் குழந்தை ஒருவர் உயிரிழந்தாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெமினா பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு கொரோனா தோற்று பரிசோதித்ததில் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டு மேலும் இதய செயலிழப்பு (சி.சி.எஃப்) ஸ்டெனோசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை பிறந்து 15 நாளே ஆகியநிலையில் கொரோனா தோற்று காரணமாக நேற்று உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ்ஷெரா பகுதியைச் சேர்ந்த 79 வயதுஜூன் 8 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஹைப்போ தைராய்டிசம் நோயால் பாதிக்கப்பட்டார் அந்த நபர் வியாழக்கிழமை இரவு 11:15 மணிக்கு உயிரிழந்தார்.

மேலும் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியைச் சேர்ந்த 80 வயது நபர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்புடன்  ஜூன் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

 

Published by
கெளதம்

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

26 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

51 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago