ஜம்மு-காஷ்மீரில் 15 நாளே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி .!

Published by
கெளதம்

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள  ஒரு மருத்துவமனையில் இறந்த மூன்று கொரோனா நோயாளிகளில் 15 நாள் குழந்தை ஒருவர் உயிரிழந்தாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெமினா பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு கொரோனா தோற்று பரிசோதித்ததில் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டு மேலும் இதய செயலிழப்பு (சி.சி.எஃப்) ஸ்டெனோசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை பிறந்து 15 நாளே ஆகியநிலையில் கொரோனா தோற்று காரணமாக நேற்று உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ்ஷெரா பகுதியைச் சேர்ந்த 79 வயதுஜூன் 8 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஹைப்போ தைராய்டிசம் நோயால் பாதிக்கப்பட்டார் அந்த நபர் வியாழக்கிழமை இரவு 11:15 மணிக்கு உயிரிழந்தார்.

மேலும் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியைச் சேர்ந்த 80 வயது நபர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்புடன்  ஜூன் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

 

Published by
கெளதம்

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

7 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

7 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

9 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

10 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

10 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

11 hours ago