கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் 1,637 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் கேரளாவில் 241 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்ததாக டெல்லி யில் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…