மும்பை, தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் மட்டுமே 1,300க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
மஹாராஷ்டிரா, மும்பை மாநகர் பகுதியில் மக்கள் நெருக்கமாக அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் அங்கு பல வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 17 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 3 பேர் தமிழர்கள். இதனால் தாராவியில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. அப்பகுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…