இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கில் புதிதாக ஏற்பட்ட பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலக நாடுகளில் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என்று கூறலாம். தினமும் 80 முதல் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த இடத்தில், தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 54,265 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 710பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 7,173,565 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 109,894 பேர் உயிரிழந்துள்ளனர், 6,224,792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 838,879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…