இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா தனது கோர தாண்டவத்தை ஆடிவருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கு 20 ஆயிரம் பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் தற்பொழுது வரை 112,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் புதிதாக 5,553 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், 132 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது குணமாகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர்த்து 63,172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…