கொரோனா வைரஸ் கேரளாவில் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளார்.
உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்பொழுது வரை இந்தியாவில் 1.65 லட்சத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. இந்நிலையில், கேரளாவிலும் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளது.
தற்பொழுது வரை அங்கு பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது, உயிரிழப்பு 8 ஆக உள்ளது. இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என அம்மாநில சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலஜா அவர்கள் கூறியுள்ளார்.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…