இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,254 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

Default Image

இந்தியாவில் இன்று ஒரே நாளில், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 46,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 514 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை, இந்தியாவில் கொரோனா தொற்றால் 83,13,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,23,611 பேர் உயிரிழந்துள்ளனர். 76,56,478 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 5,33,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்