கொரோனா தொற்றால் மணமேடையில் மயங்கி விழுந்த மணமகன்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாபோல் இதுவரை 3,31,715 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9527 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திராவில் தனியார் மருத்துவமனையில், பணியாற்றிய இளைஞர் தன் திருமணத்திற்காக ஊருக்கு சென்றுள்ளார். அங்கு கொரோன பரிசோதனைகள் வரும் முன்னே திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது பாசிடிவ் என வந்ததால், அவர் வசிக்கும் மொத்த கிராமமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…