திருமணமாகி 4 நாளில் மணமகன் உயிரிழந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில், மணமகள் உட்பட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபிரோசாபாத் எனும் மாவட்டத்தில், 10 நாட்களுக்கு முன்பதாக திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் முடிந்து 4 நாட்கள் கூடாத ஆகாத நிலையில், மணமகன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்ததற்கான காரணம் தெரியாமல் குடும்பத்தினர் திகைத்து உள்ளனர். இந்நிலையில், மணமகளின் அறிவுறுத்தலின் பெயரில் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது மணமகள், உயிரிழந்த மணமகனின் தாயார், சகோதரி உட்பட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று இருந்ததால் தான் மணமகன் உயிரிழந்திருப்பாரோ எனும் சந்தேகத்தில் அந்த கிராமத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…