திருமணமாகி 4 நாளில் உயிரிழந்த மணமகன் – மணமகள் உட்பட 9 பேருக்கு கொரோனா!

Published by
Rebekal

திருமணமாகி 4 நாளில் மணமகன் உயிரிழந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில், மணமகள் உட்பட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபிரோசாபாத் எனும் மாவட்டத்தில், 10 நாட்களுக்கு முன்பதாக திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் முடிந்து 4 நாட்கள் கூடாத ஆகாத நிலையில், மணமகன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்ததற்கான காரணம் தெரியாமல் குடும்பத்தினர் திகைத்து உள்ளனர். இந்நிலையில், மணமகளின் அறிவுறுத்தலின் பெயரில் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது மணமகள், உயிரிழந்த மணமகனின் தாயார், சகோதரி உட்பட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று இருந்ததால் தான் மணமகன் உயிரிழந்திருப்பாரோ எனும் சந்தேகத்தில் அந்த கிராமத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

2 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

3 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

4 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

5 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago