மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மட்டும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனால், சுகாரத்துறையையும் சேர்த்து அவரே கவனித்து வருகிறார்.
மேலும், 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 89 சுகாதாரதுறை ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அடுத்து, 40 காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனால், போதிய சுகாதாரத்துறை அதிகாரிகள் இல்லாமல் கொரோனா தடுப்பு பணிகள் மத்திய பிரதேசத்தில் தேங்கி நிற்கிறதாம். இந்த தடுப்பு பணிகளை முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் குறைந்த அதிகாரிகளை கொண்டு மேற்கொண்டு வருகிறார்.
மத்திய பிரதேசத்தில் இதுவரை 1090 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 55 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…