கர்நாடகாவில், ஆனோக்கல் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, சில மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடகாவில், ஆனோக்கல் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு அடுத்ததடுத்து உடனலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது, 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 14 மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த தகவல் வேகமாக பரவ, அந்த விடுதியில் தங்கி பயின்ற மாணவர்களை பெற்றோர் அவசர அவசரமாக வந்து அழைத்து சென்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…