ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரிஸ்க் நாடுகளில் இருந்து இன்று நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை லக்னோவைத் தவிர நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் மொத்தம் 11 சர்வதேச விமானங்கள் தரையிறங்கியுள்ளன. இவற்றில் 3476 பயணிகள் பயணம் செய்தனர். அனைத்து பயணிகளுக்கும் RT PCR சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் 06 பயணிகளுக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஓமைக்ரான் பாதிப்பு உள்ளதா..? என கொரோனா உறுதிசெய்யப்பட்ட 6 பயணிகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…