கான்பூர் அரசு காப்பகத்திலுள்ள கருவுற்ற 5 பேர் உட்பட 57சிறுமிகளுக்கு கொரோனா.!

Published by
Ragi

உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் அரசு காப்பகத்திலுள்ள 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேர் கருவுற்றுள்ளதாக கூறப்படுகிறது .

 உத்திரம் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் அரசு நடத்தி வரும் காப்பகத்தில் ஆதரவற்ற சிறுமிகள் உட்பட பல பெண்கள் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 5 பேர் கருத்தரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.அந்த 5 பேரில் இருவர் சிறுமிகள் மற்றும் அதில் ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது . இவர்கள் யாவரும் குழந்தைகள் நல கமிட்டியின் உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், 5 பெண்களும் காப்பகத்திற்கு வருவதற்கு முன்பே கருத்தரித்து இருந்ததாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரம்மதேவ் தெரிவித்துள்ளார்.

தற்போது கான்பூரில் ஸ்வரூப் நகரில் உள்ள அந்த காப்பகம் சீல் வைக்கப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கருத்தரித்த 5 பெண்களில் 3 பேர் ராமா மருத்துவ கல்லூரியிலும், இருவர் ஹாலெட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago