கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொற்று பாதித்த குழந்தைகளில் 88 பேர் 0 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 305 பேர் 10 முதல் 19 வயதுக்கு உப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் கடந்த 5 நாட்களில் மட்டும் 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா பாதிப்பு வரும் வாரங்களில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோர்கள் குழந்தைகளை மக்கள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கர்நாடகத்தில் நாள் ஒன்றுக்கு 1500 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…