ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 7439 உயர்வு.! இது கேரளா ரிப்போர்ட்

Default Image

இன்று ஒரே நாளில் கேரளாவில் 488  பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 7,439 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,963 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா  நெறிமுறையை மீறி கேரளாவில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றும், சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதை அனுமதிக்க முடியாது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்