தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் வேலை செய்யும் 4 பேருக்கு கொரோனா.
சரத்பவார் வீட்டில் வேலை செய்யும் ஒரு சமையல்காரர் உட்பட இரண்டு பேரும், இரண்டு பாதுகாப்புக் காவலர்களும் கொரோனா உறுதி செய்யப்பட்டது என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர், சரத்பவாரை மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.
இந்த செய்தியை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே வெளியிட்டார். மேலும், சில நாட்களுக்கு சரத்பவார் சுற்றுப்பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…