கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதுகாப்புப் படை (BSF ) வீரர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்தியாவில் மட்டும் மொத்தமாக 5,28,859 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர், மேலும் 16,095 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் காவல்துறையினர் மட்டுமின்றி பாதுகாப்புப் படை (BSF ) வீரர்களையும் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 எல்லைப் பாதுகாப்புப் படை (BSF ) வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, மேலும் ஒரே நாளில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். மொத்தமாக 655 வீரர்கள் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் 305 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…