திரிபுரா முதல் மந்திரியின் குடும்பத்தில் 2 பேருக்கு கொரோனா.! தனிமைப்படுத்தி கொண்ட மந்திரி.!

Published by
Ragi

திரிபுரா முதல் மந்திரியின் குடும்பத்தில் உள்ள இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தன்னை தானே வீட்டில் மந்திரி பிப்லாப் தனிமைப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திரிபுரா முதல் மந்திரியான பிப்லாப் தேப் குடும்பத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து பிப்லாப் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய பிப்லாப், எனது குடும்பத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். எனக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago