சீனாவின் உகான் நகரில் இருந்து தற்போது பல நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகை மிரட்டி வருகிறது. அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது.
சீனாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி 31 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையெடுத்து காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…