கொரோனா எதிரொலி ! சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம்

Default Image

சபரிமலை கோவிலுக்கு மார்ச் 14 முதல் 18 வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம் போர்டு  அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கேரளாவில் வேகமாக பரவுவதையடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்