கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பு.!

Published by
murugan

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 60 வயதான  மருத்துவர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  நெல்லூரில் சிகிச்சை அளித்து வந்தார். இதையடுத்து சிகிக்சை அளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

பின்னர் இவரின் இவருக்கு கொரோனா நோயின் தீவிரம் அதிகரித்ததால்  10 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்த அந்த மருத்துவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடல் அம்பத்தூர் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த மருத்துவரின் மனைவியும் , மருத்துவரின் டிரைவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு நெல்லூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago