கொரோனா பாதிப்பு தேசிய வளர்ச்சி விகிதத்தை விட வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்தியாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வருகின்றது. அதிலும், முக்கியமாக தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 தென் மாநிலங்களில் தான் கொரோனா அதிகரித்து காணப்படுகிறது. இந்த 4 மாநிலங்களும் அதிக கொரோனா பாதிப்பு கொண்ட முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.
கடந்த ஒரு வாரத்தில், தமிழகத்தில் 25,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 6,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா 8,000-க்கும் மேற்பட்டடோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த 1 வாரத்தில் சுமார் 5,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு மாநிலங்களில் கேரளா மாநிலம் தான் கடந்த ஒரு வாரத்தில் வெறும் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில், இதுவரை 6,000-க்கும் குறைவாக பாதிப்பு உள்ளது. இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு 26 பேர் உயிழந்துள்ளனர். இதனால், நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களைக் கொண்ட ஒரு மாநிலமாக கேரளா உள்ளது.
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…