உலக அளவில் ஒருநாள் கொரோனா நோய் தொரு பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஒரேநாளில், 89,129 பேருக்கு கொரோனா தொற்று உருது செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 1,23,03,131-லிருந்து, 1,23,92,260 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து உலக அளவில் ஒருநாள் கொரோனா நோய் தொரு பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 714 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…