கொரோனாவால் கர்நாடகா முழுவதும் நாளை முழு ஊரடங்கு!

Default Image

கொரோனா வைரஸ் காரணமாக நாளை கர்நாடக முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உலகம்  வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகாமாவ்ர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இலையில் 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கர்நாடகாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை அங்கு 3 முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நான்காவது முறை ஊரடங்காக நாளை ஞ்சாயிரு ஒரு நாள் முழு ஊரடங்கும், வரும் 31 ஆம் தேதி வரை தொடர் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்