கொரோனா ஊரடங்கு : மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை.
இந்தியா உழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல உன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குல்லாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக லாரி, வேன், ஆம்னி பஸ்களின் வங்கி கடனை செலுத்த டிசம்பர் வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், நிலுவை கடன் தொகைக்கு வட்டிக்கு மேல் வத்தி நிர்ணயிக்காமல் கூடுதலாக அவகாசம் அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)