மகாராஷ்டிராவில் குடிகாரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த மருத்துவர்களுக்கான பிபிஇ கிட்டை திருடியுள்ளார், மேலும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மாவட்டத்தில் மாயோ எனும் மருத்துவமனையில் குடிகாரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் குடிபோதையில் அவர் வீட்டுக்கு திரும்பிய போது காலில் காயமுற்று ஆரம்ப சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியஅவர் குடிபோதையில் ரெயின்கோட் என்று நினைத்து மருத்துவர்களின் பாதுகாப்பு உபகரணம் ஆகிய பிபிஇ கிட்டை திருடியதாக கூறப்படுகிறது.
அதை அவர் ரெயின் கோட் என கூறி அணிந்திருந்ததை கண்டா மக்கள் விவரம் அறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அப்பொழுது அந்த இடத்திற்கு விரைந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் அவரிடம் கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். அப்பொழுது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பம் மற்றும் உறவினர்களது தொடர்புகளை கண்டுபிடித்து சோதனை செய்துள்ளனர். ஆனால் அவர் குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…