பயோடெக்னாலஜி துறையின் முன்னணி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தாருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அதிலும் இந்தியாவில் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என பலரும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் என்பவருக்கு நேற்று இரவு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் கொரோனாவிலிருந்து நலம் பெறலாம் என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர் விரைவில் குணம் பெற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளனர்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…