கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கெட்கொண்டுள்ளார்.
இது குறித்து அஸ்வத் நாராயண் தனது டிவிட்டர் பக்கத்தில், வருகின்ற சட்டமன்ற அமர்வுகளை எதிர்பார்த்து, நான் இன்று கொரோனா சோதனை மேற்கொண்டேன் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில், நான் அறிகுறியற்றவனாக இருப்பதால் தற்போது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை…
ஹைதராபாத் : மார்ச் 27 நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த ஆண்டி ஐபிஎல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள…