ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹரியானாவின் சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா அவர்களுக்கும் அண்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் அணில் விஜ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சட்டமன்றத்தின் பருவமழை அமர்வு ஆகஸ்ட் 26ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்பொழுது சட்டமன்ற சபாநாயகர் குப்தா மற்றும் மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் துணை சபாநாயகராகிய ரன்பீர் கங்வா நடக்கவிருக்கும் பருவமழை அமர்வுக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என அனைத்து சட்டமன்ற அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே வரும் 26-ம் தேதி நடைபெறும் பருவமழை அமர்வில் கலந்துகொள்ள முடியும், அமர்வுக்கு வருவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டு எதிர்மறை என குறிப்பிடப்பட்டால் அந்த சான்றிதழுடன் வரவேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…