இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு கொரோனா உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் குறித்த சோதனை தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 69,239 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 30,44,940 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 912 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிழந்தோர் எண்ணிக்கை 56,706 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 57,989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025